கரி நாள் என்றால் என்ன? |
• வானியல் அடிப்படையில் தான் சுப நாட்கள், அசுப நாட்கள் கணக்கிடப்படுகிறது. சு+ரியனை அடிப்படையாக வைத்து தான் கரிநாள் கணக்கிடப்படுகிறது. கரிநாள் என்பதை ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் சு+ரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள் ஆகும்.
• குறிப்பிட்ட தமிழ் மாத தேதிகளில் சு+ரிய கதிர்வீச்சு பூமிக்கு போதுமானதை விட அதிகமாக வரும். அந்த நாட்களை கரிநாட்கள் என்று கணித்து கூறுகின்றனர்.
• அதே போல கரிநாளில் எந்தவொரு சுப காரியங்களையும் செய்வதில்லை. குறிப்பாக திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் உட்பட எந்த நல்ல காரியங்களையும் கரிநாளில் செய்வதில்லை.
• ஒருநாள் முழுமையாக தன் சுபத்தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.
• கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.
• கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்திமமான பலனைத் தரும்.