பௌர்ணமியன்று பிறந்த குழந்தைகளின் குண நலன்கள் |
• பௌர்ணமியில் பிறந்தவர்கள் அழகானவர்கள்.
• திடமான மன தைரியம் உடையவர்கள்.
• தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள்.
• பெண்களால் விரும்பப்படுபவர்கள்.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள் :
• எண்ணிய காரியங்களில் வெற்றி பெறக்கூடியவர்கள்.
• ஆயுள் பலம் உடையவர்கள்.
• வாக்குவன்மை கொண்டவர்கள்.
• அழகிய தோற்றம் உடையவர்கள்.
• மற்றவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டவர்கள்.
• எதிலும் நேர்மையான செயல்முறைகளை உடையவர்கள்.
• திடமான மனநிலையை கொண்டவர்கள்.