ஷீரடி சாய்பாபாவின் அருளாசி |
ஷீரடி சாய்பாபாவின் அருளாசி
நம்பிக்கை.!
நடக்கப் போவதை தடுக்க முடியாதென்றால், பாபாவிடம் போவதால் பிரயோஜனம் என்ன?தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால் சாய்பாபா என்று ஒருவரை எதற்காக வைத்துக் கொள்ளவேண்டும்.? சீரடிக்குப் போவதால் என்ன லாபம்.? கர்மவினையை பாபாவால் என்ன செய்துவிட முடியும்.?
சாய்பாபாவின் பதில்:
"உனது கர்மத்தின் பலனை நீ அனுபவித்தாக வேண்டும். ஆனால், உனக்கு என் மீது நம்பிக்கை இருந்தால், எனது ஸாந்நித்யத்தின் முன்னர் நெருப்பில் வைக்கோல் எரிவதைப் போன்று உனது கர்மவினைகள் எரிக்கப்படும்.!
🌹ஓம் ஜெய் சாய்ராம் பாபா.!🌹