துரோகம் கவிதைகள் |
துரோகம் கத்தியைப் போன்றது..
மற்றவனைக் குத்தும் போது
சுகமாக இருக்கும்,,
தன்னைக் குத்தும் போது
கொடூரமாக இருக்கும்..! 😜
துரோகம் கவிதைகள்
நட்பின் துரோகம் கத்தியை போன்றது..
நண்பனை குத்தும் போது சுகமாகத்தான் இருக்கும்.
ஆனால்,
தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்.
ஆனால்,
தன்னை குத்தும் போதுதான் கொடூரமாக வலிக்கும்.