ஏமாற்றம் கவிதைகள் |
ஏமாற்றம் கவிதைகள்
உரிமை இல்லாதவரிடம்
மட்டும் அல்ல
உரிமை உள்ளவரிடமும் எதையும்
எதிர்பார்க்காதிர்கள்
ஏனென்றால்
மிஞ்சுவது
ஏமாற்றாம் மட்டும்தான்...
ஏமாற்றம் கவிதைகள்
நீங்கள் அன்பானவர்களை
ஏமாற்றி
விட்டதால் அவர்கள்
ஏமாளியோ
நீங்கள்
புத்திசாலியோ அல்ல
அன்பு
என்ற ஒன்றை வாழ்க்கையில்
இழந்தவர்கள் நீங்களே....😒