முட்டாள் கவிதைகள் |
இவன் என்ன நினைப்பான்😕
அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்😞
ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி😞 நினைக்கிறதேயில்ல😦
முட்டாள் கவிதைகள்
உங்களை யாராவது
நிராகரித்தால்
கவலைபடாதீர்கள்....!!
பெரும்பாலும்
மக்கள் விலை உயர்ந்தவற்றையே
நிராகரிக்கின்றனர்....!!
முட்டாள் கவிதைகள்
முட்டாள்களுடன் விவாதம் செய்வது எல்லாம் நம் அடிமுட்டாள் தனமான செயல்
முட்டாள் கவிதைகள்
அன்பும் பாசமும்
ஒரு போதும்
அழிவதில்லை..
திமிர் பிடித்த
யாரோ ஒருவரால்
அழிக்கப்படுகிறது.!!