கண் பூ குணமாக மூலிகை |
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
Tips2
கோவை சாற்றை ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது நாள் தலையுச்சியில் தேய்த்துப் பெருவிரல்களின் நகத்திலும் ஊற்றி வைக்கக் கண்பூவு நீங்கும். இதில் ' காண்கையாரை ' என்பது கருதத்தக்கது. கண் என்று பாடம் கொண்டால் கண்ணிலும் ஊற்றவேண்டும் 'கையாரை' என்பதனைக் 'கையானை' என்று கொண்டால் கரிப்பான்சாறு ஊற்றல் வேண்டும். 'கையாரை' என்பத்ற்க்கு சிறு ஆரையாகிய ஆரையிலைச்சாறு என்றும் கொள்ளலாம். பொருந்து வகை செய்து காண்க.