கௌரி நல்ல நேரம் என்றால் என்ன |
• கௌரி நல்ல நேரம் என்பது ஒரு நாளை 16 முகூர்த்தமாக பிரிப்பதாகும். அதாவது பகல் பொழுதிற்கு 8 முகூர்த்தமும், இரவு பொழுதிற்கு 8 முகூர்த்தமும் என 16 முகூர்த்தங்களை கொண்டதாகும்.
• ஒரு முகூர்த்தம் என்பது 1.30 மணி நேரமாகும்.
• உத்தி, அமிர்தம், ரோகம், லாபம், தனம், சுகம், விஷம், சோரம் என்று எட்டு வகையான முகூர்த்தம் கௌரி பஞ்சாங்கத்தில் இருக்கின்றன.
• அமிர்தம், லாபம், தனம், சுகம், உத்தி என்ற வேளைகளில் சுபகாரியங்களை செய்யலாம்.
• ராகுகாலம், எமகண்ட காலங்களில் சுபச் செயல்கள் செய்யக்கூடாது.