TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-4 |
1. காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள்
விடை: கேத்தோடு கதிர்கள்
2. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்
விடை: BARC
3. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?
விடை: மும்பை–தானா
4. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?
விடை: அலெக்ஸாண்டர் ப்ளமிங்
5. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
விடை: PSLV–D2
6. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரு
7. 8-வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்?
விடை: தஞ்சாவூர்
8. இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன?
விடை: பன்னா
9. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்
விடை: பனம்பாரனார்
10. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது
விடை: ஸ்டரான்ஷியம்–90
11. தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன?
விடை: ஐந்து
12. பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது?
விடை: கொற்கை
13. சீவக சீந்தாமணியை இயற்றியவர்
விடை: திருத்தக்க தேவர்
14. இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்?
விடை: திருவருட்பா
15. நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது?
விடை: கால்பந்து
16. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?
விடை: கோதாவரி
17. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை: பாரதியார்
18. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?
விடை: தஞ்சை
19. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது
விடை: 1790–92
20. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?
விடை: ஹாக்கி
21. தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர்?
விடை: 1953
22. பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார்?
விடை: ராஜாராம் மோகன்ராய்
23. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது?
விடை: ஆர்த்ரோ போடா
24. இமயமலையின் உயரம் என்ன?
விடை: 8 கீ.மீ
25. எரித்யா நாட்டின் தலைநகர் எது?
விடை: அண்மரா
26. தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது?
விடை: 95%கங்கை
27. பால்டிக் கடலின் ஆளம் என்ன?
விடை: 180 அடி
28. பஞ்சாட்சரம் என்பது என்ன?
விடை: நமசிவாய
29. இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார்?
விடை: விண்டோன் செர்ஃப்
30. தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர்?
விடை: ராஜ்பவன்