TNPSC பொது அறிவு வினா விடைகள் பகுதி-3 |
1. இரவீந்திரநாத் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஆண்டு
விடை: 1913
2. சுயமரியாதை இயக்கத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியவர்
விடை: பெரியார் ஈ.வெ.ரா.
3. சிந்துச்சமவெளி மக்கள் வணங்கிய கடவுள் யார்?
விடை: பசுபதி
4. பார்வை நரம்பு உள்ள இடம்
விடை: விழிலென்ஸ்
5. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
விடை: கார்பன்
6. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
விடை: காந்திஜி
7. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
விடை: நைட்ரஜன்
8. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
விடை: 1929
9. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
விடை: 1806
10. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
விடை: 1919
11. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
விடை: கேரளா
12. வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
விடை: அகிலன்
13. தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது?
விடை: பாட்னா
14. உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது?
விடை: மலேசியா
15. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
விடை: ஞானபீட விருது
16. இந்தியாவில் தேயிலை அதிகமாக உற்பத்தியாகும் இடம் எது?
விடை: நீலகிரி
17. திராவிட வேதத்தை இயற்றியது யார்?
விடை: நம்மாழ்வார்
18. தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை என்ன?
விடை: 38
19. தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர்
விடை: தேவநேயப் பாவாணர்
20. உடலில் மிகச் சிறிய சுரப்பி எது?
விடை: கணையம்
20. ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் எது?
விடை: அலகாபாத்
22. “மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர் யார்?
விடை: சுவாமி விவேகானந்தர்
23. மிகப்பெரிய தரைகடல் எது?
விடை: மத்தியத் தரைக்கடல்
24. இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் எது?
விடை: பீகார்
25. உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _ உள்ளன.
விடை: கையில்
26. எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது?
விடை: சட்லெஜ்
27. மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?
விடை: ஈரல்
28. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்
விடை: மும்பை
29. இராணுவ ஆட்சி நடைபெறும் நாடு
விடை: மியான்மர்
30. உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
விடை: சுரதா