கருமாண்டம்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஈரோடு |
கருமாண்டம்பாளையம் ஸ்ரீ பகவதி அம்மன் ஈரோடு
கொடுமுடி தாலுகா இந்த அம்மன் திருட்டு போன பொருள் கண்டுபிடித்து தருவாள், மனதார கும்பிட்டு கண்ணீரால் அவள் பாதம் துடைத்தால் நம் கூடவே துணை வறுவாள், பிள்ளை வரம் அருள்வாள், இவளுக்கு பிடித்த கருவாட்டு குழம்பு சமைத்து வீட்டில் படையல் போட்டு பூஜித்து நம் வேண்டுதல் சொன்னால் நிச்சயம் நிறைவேற்றுருவால் இவளின் பெருமை இன்னும் ஏராளம்