நட்பு கவிதைகள் |
நட்பு தினம்
இன்றைய அவசர உலகில்
பிரிந்து போன நண்பர்களையும்,
நட்பு கொண்ட நாட்களையும்,
நினைவு கூர்ந்து மகிழவே
உருவானது இந்த நட்பு தினம்!!!
நட்பு கவிதைகள்
என் உடன் பிறப்பே
என்னுடன் வாழ்ந்த நண்பனே
முதலில் என்னை மன்னித்து விடு
ஆபத்தான சூழ்நிலைகளில் உனக்கு
கை கொடுத்து உதவ
மறந்து விட்டேன் .
இன்பமாய்
துள்ளித்திரிந்து விளையாடிய
காலங்கள் உண்டு
களத்தின் சூழ்ச்சியால் நமது நட்பு
சிதைக்கப்பட்டது
என் பாதை வேறானது எனினும்
உன்னை நேசிக்கும் அண்ணன...!