காதல் கவிதைகள் |
என் #காதலுக்கு சாட்சி
நான் வடித்த #கவிதைகள்
நீ என்னை காதல் செய்ததுக்கு சாட்சி
என் கண்ணில் வடியும் #கண்ணீா்..
❤❤காதல் கவிதைகள்❤❤
என் இதயம் கொண்டு
உனக்கு மடல் வரைகின்றேன் ....
நான் வரைந்த மடல்கள் அனைத்தும்
#கவிதைகள் ஆகி போனது...
காற்றை தூது விட்டேன்
எனக்கு பிடித்த உன்னை பிடிக்கும் என்று
#உன்னிடம் சொல்ல அல்ல...
நீ தான் என் சுவாசம்
என்று சொல்ல...
❤❤காதல் கவிதைகள்❤❤
இந்த ஒற்றை வார்த்தையில் தான்
எத்தனை "#கவிதைகள்".!
இந்த ஒற்றை வார்த்தையால் தான்
எத்தனை "#கவிஞர்கள்".!!
❤❤காதல் கவிதைகள்❤❤
எனக்கு தெரியும்
நீ
#விரும்புவது என்னையல்ல,
என் #கவிதைகளைத் தான் என்று...!
ஆனால்
உனக்கு தெரியுமா..?
உன்னை விரும்புவது என் #கவிதைகள் அல்ல
#நான் தான் என்று...!!
❤❤காதல் கவிதைகள்❤❤
இத்தனை #கவிதைகள் எழுதி
என்ன பயன்
ஒற்றை #பார்வையில்
#வீழ்த்தி விடுகின்றாள்
என் மொத்த #கவிதைகளையும்