முத்தம் கவிதைகள் |
அன்பே!
தேனும் சுவை குன்றியதடி
என் சுவை நரம்புகளுக்கு
உன் கனியிதழ்களை
நான்
சுவைத்த
கணம் முதலாய்.
முத்தம் கவிதைகள்
முத்தம் என்பது
உதடுகளின் ஒப்பந்தம்
என்று தான் நினைத்திருந்தேன்.
உயிரின்
தீப்பந்தம் என்பது
இப்போது தானடி புரிகிறது.