மரணம் கவிதைகள் |
அடுத்தவனுக்கு கிடைத்துவிட்டதே என்று
மனிதன் பொறாமைப்படாத
ஒரே விஷயம்
மரணம்...😌
மரணம் கவிதைகள்
எமனே எதிர்பார்க்காத நேரத்தில்
மரணிக்க வேண்டும்
ஐய்யோ வாழ வேண்டிய வயதில்
வந்தாயோ என்று
என் மரணத்திற்கு
எமனும் கண்ணீர் வடிக்க வேண்டும்😢
மரணம் கவிதைகள்
நாம் இல்லா விட்டால்
யாரும் வருந்துவதில்லை,
நம் இடத்திற்கு வேறு ....!
ஒருவரை தேர்தெடுகிறார்கள்....!!!!!