தன்மானம் கவிதைகள் |
தன்மானம் கவிதைகள்
என்னை மதிக்காதவர்களை
நானும்
மதிப்பதில்லை
அதற்குநீங்கள் வைக்கும் பெயர்
தலைக்கனம்
என்றால்
நான் வைக்கும் பெயர்
தன்மானம்
தன்மானம் கவிதைகள்
செய்தது தவறு என்று தெரிந்தால்
மன்னிப்பு கேட்கவும் தயங்காதே .
செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
எந்த உறவையும் இழக்க தயங்காதே..!!
தன்மானம் நம் அடையாளம் ,
தற்புகழ்ச்சி நம் அவமானம்...!!