காதல் கவிதைகள் |
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
காதல் கவிதைகள்
ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
காதல் கவிதைகள்
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
காதல் கவிதைகள்
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட