மௌனம் கவிதைகள் |
உன்னை அதிகமா நேசிப்பவரின் மனதை நோகடிக்காதீர்கள்...!
"பிறகு அவர்களின் மௌனமே உனக்கு தண்டனை ஆகி விடும்...!
மௌனம் கவிதைகள்
யாரோ ஒருவர் வீசியெறிந்த வார்த்தைகளால்
அதிகம் காயப்பட்டுப் போனவர்கள் எப்போதும் மௌனமாகவே இருக்கிறார்கள் காயத்தின் வலி உணர்ந்து...
மௌனம் கவிதைகள்
வெறுப்பவர்கள்
யாராக இருந்தாலும்...!
நேசிப்பவர்கள்
நாமாக இருப்போம்...!