அதிஷ்டம் கவிதைகள் |
ஆயிரம் கடவுள்கள்
இந்த உலகத்தில் இருந்தாலும்...
உனக்கு கடவுள் உன்னுடைய
அம்மா அப்பாதான் ...
அதிஷ்டம் கவிதைகள்
நாம் தவிக்கும் போது
நம்மை
தனிமையில் விடாதவர்களும்
அழும் போது
ஆறுதலாய் இருப்பவர்களும்,..
தவம் இருந்தாலும்
கிடைக்காத நல் உள்ளங்கள்..
அதிஷ்டம் கவிதைகள்
அடுத்தவர்கள் பொறாமை கொள்ளும் அளவுக்கு
ஒருத்தரோட அன்பு நமக்கு கிடைத்தால்...
வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்...!!!