அனாதை கவிதைகள் |
அம்மா அப்பா
இல்லாதவர்
மட்டும்
அனாதை
இல்லை
நேசிக்கும் உறவு அருகில்
இல்லாதவரும்
அனாதை தான்
அனாதை கவிதைகள்
தற்காலிக இச்சையால்
எதிர்காலம் பிச்சையாய்
குப்பை தொட்டிலில்....