இதயம் கவிதைகள் |
ஓர் நாள் நான் உன்னிடம் சொல்லாமல் இறந்திடகூடும்
அதற்குமுன் உனக்கு
நன்றி சொல்வேன்
ஏனென்றால்
என் வாழ்க்கையின்
இனிமையான தருணங்களை கொடுத்ததுக்காக
இதயம் கவிதைகள்
மனதைப் புரிந்து கொண்டு
அன்பு செலுத்தும்
ஒரு இதயம் போதுமானது
வாழ்க்கையைக் கடந்து விட....!!
இதயம் கவிதைகள்
ஒரு பெண்ணின் அன்பை
முழுமையாக உணர்ந்தவன்
அவளை விட்டு
பிரியவும் மாட்டான்,,
வேறொரு பெண்ணை
நினைக்கவும் மாட்டான்....