மன்னிப்பு கவிதைகள் |
என்னிடம் மன்னிப்பு கேட்காத ஒருவரை
மன்னித்த பொழுது
தான்
என் பலம் நான்
உணர்ந்து கொண்டேன்.!
மன்னிப்பு கவிதைகள்
எனது நம்பிக்கைக்கு துரோகம் செய்த ஒவ்வொருவருக்கும்
இன்று நான்
நன்றி கூறுகிறேன்.
உங்களால் தான்
எனக்குள் இருந்த
நேர்மையை கண்டுகொண்டேன்.