பெண் சிசுக் கொலைகள் |
இதயங்களை
புதைத்து விட்டு
உயிர் வாழும் மனிதர்கள்!!!
"எவ்வளவுதான் சீர் திருத்தங்கள்
வந்தாலும்,
படிப்பபறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை உயர்ந்தாலும்
இன்னும்
பெண் சிசுக் கொலைகள்
அரங்கேரிக் கொண்டுதான் இருக்கின்றது.
கடவுளே நினைத்தாலும்
தடுக்க முடியாது போல..."