காதலர் தின கவிதைகள் |
காதலர் தின கவிதைகள்
கண்களில் தொடங்கி
கட்டிலறையில்
முடிவதல்ல காதல்
மனதில் மலர்ந்து
மணவறை சென்று
மரணம்வரை
உடனிருப்பதே
உண்மை காதல்
காதலர் தின கவிதைகள்
உன்னில் நானும்
என்னுள் நீயுமாக
வாழும் நமக்கு
தினமும் காதலர் தினமே
காதலர் தின கவிதைகள்
அம்மாவை விட்டுகொடுக்காத அப்பா
அப்பாவை விட்டுகொடுக்காத அம்மா
இவர்களைவிடவா சிறந்த காதல்ஜோடி
இவ்வுலகிலிருக்க போகிறார்கள்
காதலர் தின கவிதைகள்
திணறடிக்கும்
உன் அன்பில்
சிறையிருக்க வேண்டும்
ஆயுளின்
கடைசி நொடிவரை
ஆயுள் கைதியாய்
உன் இதயத்தில்