Amma Kavithaigal - அம்மா கவிதைகள் |
கோவப்பட்டு பிள்ளைகளை
அடித்துவிட்டு ,
தானும்
அழுபவள்
தான்
அம்மா....
தாயும் தெய்வம் தான்
பல மணிநேர போராட்டத்தில் வாழ்வா சாவா
என்ற பயத்தில்
ஒரு உயிரை உலகிற்கு அறிமுகப்படுத்தும்
தாயும் தெய்வம் தான்.😍
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
நான் உன்னுடன்
இருக்கும் பொழுது
என் பிரச்சனை
எப்போதும் மறந்து
விடுகிறேன் செல்லமே
(அம்மா)
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
அன்புகலந்த
அக்கறையோடு சமைப்பதால்
தான் எப்போதும்
அம்மாவின் சமையலில்
சுவை அதிகம்...!
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது...!
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்
மடியிலும் தோளிலும்
மார்பிலும் சுமப்பவள்
தாய்மட்டுமே...!
அவளை என்றும்
மனதில் சுமப்போம்...
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
ஆயிரம் விடுமுறை
வந்தாலும் அவள்
அலுவலகத்திற்கு மட்டும்
விடுமுறையில்லை
அம்மா சமயலறை...
Amma Kavithaigal - அம்மா கவிதைகள்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
அம்மா கவிதைகள்
அம்மா என்ற சொல்
எப்படி
வந்ததுனு தெரியாது
அன்பு பாசம் கருணை கோவம்
எல்லாம்
அம்மாவிடமிருந்து வந்ததுனு மட்டும் தெரியும்
அம்மா கவிதைகள்
அம்மா என்ற சொல்
எப்படி
வந்ததுனு தெரியாது
அன்பு பாசம் கருணை கோவம்
எல்லாம்
அம்மாவிடமிருந்து வந்ததுனு மட்டும் தெரியும்